skip to main |
skip to sidebar
காதலுடன்
உன் ஒற்றைப் பார்வையால்
என் நெஞ்சைக் கொள்ளையடித்தவனே
சந்தித்த முதல் நாளே
விழியில் விழுந்து
என் பார்வையானவனே
வார்த்தைகள் தேவையில்லை
அன்பை உணர்த்த
புன்னகை மட்டும்
போதுமென்று
புரிய வைத்தவனே.
ஆயுள் வரைக்கும்
உன்னருகில் துணையாய்
வாழ்தலே என் விருப்பம்
***********காதலர் தின வாழ்த்துகள் *****************
மிக அருமையான வாழ்த்துக்கள் உங்களுக்கும் நிகே..
பதிலளிநீக்குஅழகான கவிதை !
பதிலளிநீக்குவாழ்த்துகள்....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஆயுள் வரைக்கும்
பதிலளிநீக்குஉன்னருகில் துணையாய்
வாழ்தலே என் விருப்பம்
அதுவே எங்கள் ஆசியும் கூட.
வாழ்த்துக்கள் நிகே..
பதிலளிநீக்குஇப்போதான் தியா இடுகை படிச்சேன்..
காதலர் தின ஸ்பெசலா...ரொம்ப நல்லா இருக்குங்க....வாழ்த்துக்கள்..தொடருங்கள்....
பதிலளிநீக்குஉண்மைக்காதல் என்றுமே தோற்பதில்லை,உங்கள் இருவரின் ஆயுள் முழுவதும் காதல் அன்பு நிரம்பி வழிய என் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅன்பை உணர்த்த
பதிலளிநீக்குபுன்னகை மட்டும்
போதுமென்று
புரிய வைத்தவனே.
ஆயுள் வரைக்கும்
உன்னருகில் துணையாய்
வாழ்தலே என் விருப்பம்
அருமை. வாழ்க வளமுடன்...
பதிலளிநீக்குநல்லாருக்கு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅண்ணாமலையான் சொன்னது…
பதிலளிநீக்குமிக அருமையான வாழ்த்துக்கள் உங்களுக்கும் நிகே..
14 பிப்ரவரி, 2010 12:27 am
////
நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு
வெற்றி சொன்னது…
பதிலளிநீக்குஅழகான கவிதை !
////////
நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு
பிரியமுடன்...வசந்த் சொன்னது…
பதிலளிநீக்குவாழ்த்துகள்....
////
நன்றி
அத்திரி சொன்னது…
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
/////
நன்றி
தமிழ் உதயம் சொன்னது…
பதிலளிநீக்குஆயுள் வரைக்கும்
உன்னருகில் துணையாய்
வாழ்தலே என் விருப்பம்
அதுவே எங்கள் ஆசியும் கூட.
14 பிப்ரவரி, 2010 11:14 am
////
மிக்க நன்றி உங்கள் ஆசிக்கும் வாழ்த்துக்கும்
சுசி சொன்னது…
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நிகே..
இப்போதான் தியா இடுகை படிச்சேன்..
15 பிப்ரவரி, 2010 4:03 am
/////
மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு
கமலேஷ் சொன்னது…
பதிலளிநீக்குகாதலர் தின ஸ்பெசலா...ரொம்ப நல்லா இருக்குங்க....வாழ்த்துக்கள்..தொடருங்கள்....
15 பிப்ரவரி, 2010 4:52 am
/////
மிக்க நன்றி
ஒருவார்த்தை சொன்னது…
பதிலளிநீக்குஉண்மைக்காதல் என்றுமே தோற்பதில்லை,உங்கள் இருவரின் ஆயுள் முழுவதும் காதல் அன்பு நிரம்பி வழிய என் வாழ்த்துகள்
15 பிப்ரவரி, 2010 9:01 am
//////
மிக்க நன்றி உங்கள் ஆசிக்கும் வாழ்த்துக்கும்
யாதவன் சொன்னது…
பதிலளிநீக்குஅன்பை உணர்த்த
புன்னகை மட்டும்
போதுமென்று
புரிய வைத்தவனே.
ஆயுள் வரைக்கும்
உன்னருகில் துணையாய்
வாழ்தலே என் விருப்பம்
15 பிப்ரவரி, 2010 9:04 am
///
நன்றி
ஸ்ரீராம். சொன்னது…
பதிலளிநீக்குஅருமை. வாழ்க வளமுடன்...
15 பிப்ரவரி, 2010 2:19 pm
/////
மிக்க நன்றி உங்கள் ஆசிக்கும் வாழ்த்துக்கும்
ஆடுமாடு சொன்னது…
பதிலளிநீக்குநல்லாருக்கு. வாழ்த்துகள்.
15 பிப்ரவரி, 2010 4:55 pm
/////
மிக்க நன்றி
//அன்பை உணர்த்த
பதிலளிநீக்குபுன்னகை மட்டும்//
உண்மைதான், நல்லா இருக்கு கவிதை.
//ஆயுள் வரைக்கும்
பதிலளிநீக்குஉன்னருகில் துணையாய்
வாழ்தலே என் விருப்பம்//
நான் ரசித்த வரிகள்!! :)
நிரம்ப பிடித்தது
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
ரொம்பக்கொடுத்து வைத்தவர் தியா மன கவிதை எழுத மகளே ஒரு கவிதையாய் கவிதைகளுடன் வாழும் பேறு நீங்க மூன்று பேரும் நலமே வாழ வாழ்த்துகிறேன் நிகே
பதிலளிநீக்கு\\\\விழியில் விழுந்து
பதிலளிநீக்குஎன் பார்வையானவனே\\\\\\
முதல் முதல் வருகிறேன் வலது கால்
வைக்கட்டுமா? இடதுகால் வைக்கட்டுமா?
உள்வர!!
அவரைப் பார்க்கும் வரை பார்வை இல்லாமல்
இருந்தீர்களா?
ஓஓஓஓஓஓஓஓ,...... புரிகிறது
அவ்வளவு காந்த சக்தியா? இனிமேலும்....
கவனம்
இழுக்கப் பார்க்கும்.....
நான் கேட்கப் போவதை யாரும் கேட்டார்களோ
என எனக்குத் தெரியாது?கேட்காவிட்டால் ....
சிந்தித்துக் கொண்டே இருப்பேன்
வந்து...வந்து,... ‘நிகே’ இது என்ன தமிழ் பெயரா?
அப்படித் தோணவில்லை எனக்கு!
என்ன அர்த்தம்?
தமிழில் எல்லாம் செய்கிறீர்கள் பெயர் மட்டும்!!!????
மன்னியுங்கள் நான் கொஞ்சம் .......பட்டுதான்!கனமான பட்டு!!
சிம்பிள்..
பதிலளிநீக்குஆனா சூப்பர்..
நன்றி...
சைவகொத்துப்பரோட்டா சொன்னது…
பதிலளிநீக்கு//அன்பை உணர்த்த
புன்னகை மட்டும்//
உண்மைதான், நல்லா இருக்கு கவிதை.
////
நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு
ஜான் கார்த்திக் ஜெ சொன்னது…
பதிலளிநீக்கு//ஆயுள் வரைக்கும்
உன்னருகில் துணையாய்
வாழ்தலே என் விருப்பம்//
நான் ரசித்த வரிகள்!! :)
/////
நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு
வாழ்த்தா... அல்லது யாருக்காவது தூதா??? வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇப்போதுதான் அறிந்தேன். தியாவின் மனைவியென்று
பதிலளிநீக்குமிகுந்த சந்தோஷம்.
வாழ்த்துக்கள் நிகோ கவிதைக்கும். காதலுக்கும்..
நி.கே..பிந்தித்தான் வந்திருக்கேன்.
பதிலளிநீக்குஆனாலும் அன்பு நிரந்தரமானது.
வாழ்த்துக்கள்.
அழகான கவிதை..வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குவிஜய் சொன்னது…
பதிலளிநீக்குநிரம்ப பிடித்தது
வாழ்த்துக்கள்
விஜய்
////
நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு
thenammailakshmanan சொன்னது…
பதிலளிநீக்குரொம்பக்கொடுத்து வைத்தவர் தியா மன கவிதை எழுத மகளே ஒரு கவிதையாய் கவிதைகளுடன் வாழும் பேறு நீங்க மூன்று பேரும் நலமே வாழ வாழ்த்துகிறேன் நிகே
17 பிப்ரவரி, 2010 12:58 pm
///
நன்றி தங்கள் அன்பான வாழ்த்திற்கு
Kala சொன்னது…
பதிலளிநீக்கு\\\\விழியில் விழுந்து
என் பார்வையானவனே\\\\\\
முதல் முதல் வருகிறேன் வலது கால்
வைக்கட்டுமா? இடதுகால் வைக்கட்டுமா?
உள்வர!!
அவரைப் பார்க்கும் வரை பார்வை இல்லாமல்
இருந்தீர்களா?
ஓஓஓஓஓஓஓஓ,...... புரிகிறது
அவ்வளவு காந்த சக்தியா? இனிமேலும்....
கவனம்
இழுக்கப் பார்க்கும்.....
நான் கேட்கப் போவதை யாரும் கேட்டார்களோ
என எனக்குத் தெரியாது?கேட்காவிட்டால் ....
சிந்தித்துக் கொண்டே இருப்பேன்
வந்து...வந்து,... ‘நிகே’ இது என்ன தமிழ் பெயரா?
அப்படித் தோணவில்லை எனக்கு!
என்ன அர்த்தம்?
தமிழில் எல்லாம் செய்கிறீர்கள் பெயர் மட்டும்!!!????
மன்னியுங்கள் நான் கொஞ்சம் .......பட்டுதான்!கனமான பட்டு!!
17 பிப்ரவரி, 2010 6:20 pm
////
வாங்கோ வாங்கோ
நீங்கள் எப்படி விருப்பமோ அப்படி வாங்கோ
எனது பெயர் தமிழ் பெயர்தான் .ஆனால் என் பெயரில் சில எழுத்துக்கள் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது .
நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…
பதிலளிநீக்குசிம்பிள்..
ஆனா சூப்பர்..
நன்றி...
17 பிப்ரவரி, 2010 7:36 pm
////
நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு
சி. கருணாகரசு சொன்னது…
பதிலளிநீக்குவாழ்த்தா... அல்லது யாருக்காவது தூதா??? வாழ்த்துக்கள்.
19 பிப்ரவரி, 2010 4:36 pm
////
இது என் காதல் கணவனுக்காக
நான் எழுதிய கவிதை
நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு
அன்புடன் மலிக்கா சொன்னது…
பதிலளிநீக்குஇப்போதுதான் அறிந்தேன். தியாவின் மனைவியென்று
மிகுந்த சந்தோஷம்.
வாழ்த்துக்கள் நிகோ கவிதைக்கும். காதலுக்கும்..
21 பிப்ரவரி, 2010 11:23 am
//////
நன்றி மலிக்கா
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்
ஹேமா சொன்னது…
பதிலளிநீக்குநி.கே..பிந்தித்தான் வந்திருக்கேன்.
ஆனாலும் அன்பு நிரந்தரமானது.
வாழ்த்துக்கள்.
/////
நன்றி
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்
திவ்யாஹரி சொன்னது…
பதிலளிநீக்குஅழகான கவிதை..வாழ்த்துக்கள்..
////
நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு
வாடாத மலருக்கு மீண்டும் ஒரு புது கவிதை அருமை !
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் .
புன்னகை என்ற முகவரி மட்டும் தொலையாமல் இருக்கட்டும் !
வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! சொன்னது…
பதிலளிநீக்குவாடாத மலருக்கு மீண்டும் ஒரு புது கவிதை அருமை !
வாழ்த்துக்கள் .
புன்னகை என்ற முகவரி மட்டும் தொலையாமல் இருக்கட்டும் !
22 பிப்ரவரி, 2010 1:09 am
/////
நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு
நல்லாயிருக்கு நண்பா
பதிலளிநீக்குஅப்படியே ஆகட்டும்..
பதிலளிநீக்கு